![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIQbSMFS9TjXLduwBxYE8jRbDoi0VcEZEIlIlV99FIpT7fBwLVIKi-hj3tNWDNJKBbteMu-D2qXGn1Jk-DRTAaXxZ9nD8HbTtdo7b-q3DmG4c22Gyt4tWmFvq9C11-Pgb3dhrrZBwkKn0/s1600/stress-weight-loss.jpg)
உடம்பு இளைக்க இஞ்சி சாறு
இஞ்சிசாறை பாலில் கலந்துசாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவைய லாக்கி
சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற் று உப்புசம் இரைச்சல் தீரும்.
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
0 comments:
Post a Comment